கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !

கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும்
உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !

தேடப்பட்டு வரும், அறிவிக்கப்பட்ட,
தலைமறைவு கொலைக்குற்றவாளி
(declared criminal )
டக்ளஸ் தேவானந்தாவுடன்
விருந்தில்
கலந்துகொண்டு “டோஸ்ட்” கொடுக்கும்
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்
அவர்களின் புகைப்படம் கீழே –

இதுபற்றி வினவியபோது, ப.சி.அவர்கள்
கூறிய பதில் “அவர் பின்னணி பற்றி
எனக்கு எதுவும் தெரியாது”

என்பது தான்.

மத்திய உள்துறை அமைச்சர் உயிருக்கு
அச்சுறுத்தல் இருப்பதால், அவர்
கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு
வரும் நாயைக்கூட “அதன் பின்னணி ”
தெரியாமல்
அனுமதிக்க மாட்டார்கள்

பாதுகாப்பு அதிகாரிகள்.

இந்த நிலையில் டக்ளஸ் பின்னணிபற்றி
தனக்கு எதுவும் தெரியாது
என்று
இலங்கை நிகழ்வுகள் குறித்து
மத்திய அரசின் கொள்கைகளை
வகுப்பவராகத் திகழும்
ப.சி.  அவர்கள் கூறுகிறார்கள்.

நம்ப வேண்டியது தான் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !

  1. யாழ் சொல்கிறார்:

    கொலைக்கார இனம் ஒன்றுடன் ஒன்று கட்டடித் தழுவி உறவாடுகின்றது. விட்டுத்தள்ளுங்கள். யாழ்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.