இன்று படித்த சுவையான கட்டுரை …
இன்றைய ஜுனியர் விகடன் இதழில்
வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று
உங்கள் பார்வைக்கு கீழே –
கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர்
பிரமாதமான விவரிப்புடன், ஒரு விருவிருப்பான
திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை
தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார்.
விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக
பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி வருகிறது.
எழுத்தாளருக்கும், நிறுவனத்திற்கும்
நம் பாராட்டுக்களும் – வாழ்த்துக்களும்.
பி.கு அல்லது மு.கு.
இது போன்ற நிகழ்வுகள் – தொடர்ந்து
மதுரையிலும்,
சேலத்திலும்,
திருச்சியிலும்
நிகழ்த்தப்பட்டு விட்டுப்போன வீரன்களும்,
சூரன்களும்
விரைவில் பிடிபட வேண்டும் !
(சமச்சீர் கல்வியில் நிகழ்ந்த
குழப்பங்களால் ஏற்பட்ட எரிச்சல் கூட –
எனக்கு –
இந்த பொட்டும், சாந்தும் பிடிபட்டதன் மூலம்,
வதை பட்டதன் மூலம்,
ஓரளவு குறைந்து விட்டது !)